புதிய சிக்கலில் அ.தி.மு.க
ஒரு வழியாக தி.மு.க கூட்டணியில் பாமகவிற்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. இதுவே அ.தி.மு.க.விற்கு புதிய சிக்கலினை உருவாக்கியுள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் தேமுதிக இடம்பெற 50 தொகுதிகளாவது நிச்சயம் ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி உடன்பாடு ஏற்படும். பொறுத்திருந்து பார்ப்போம் தமிழத்தின் விடிவுகாலம் யார் கையில் என்று !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக