சனி, 7 ஆகஸ்ட், 2010

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் 2011 - வலைப்பூ தொடக்கம்

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பற்றிய வலைப்பூ, அரசியல் பாகுபாடின்றி அனைத்து தகவல்களும் இங்கே அளிக்கப்படும், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், சட்டமன்ற தொகுதிகள் பற்றி அலசி ஆராயலாம், அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள், பலம் மற்றும் பலவீனம் என அனைத்தையும் இங்கே அறியலாம். 

தொடங்கப்பட நாள்:   07/08/2010 ( சனிக்கிழமை) 

1 கருத்துகள்:

பெயரில்லா,  9 ஆகஸ்ட், 2010 அன்று AM 1:01  

தமிழ்,தமிழன்,தமிழினம் என்று பேசும் யாராக இருந்தாலும் இப்போது செய்ய வேண்டிய முதல் தேர்தல் பிரச்சாரம் "காங்கிரசுக்குக் கல்லறை".காமராசர் போன்றோர் தங்கள் வாழ்வையே அளித்தனர் காங்கிரசிற்காக. காங்கிரசு தமிழுக்கும், தமிழினத் தலைவர்கள் வ.உ. சி, திரு.வி.க போன்றவர்களுக்கும் இழைத்த துரோகத்தையெல்லாம் தூக்கி விழுங்கி ஈழத் தமிழினத்தையே அழிக்க உதவி வேடிக்கை பார்த்தது.தனியாகப் போட்டியிட்டால் ஒரு இடங்கூடக் கிடைக்காது என்பதறிந்து திராவிடக் குதிரைகள் (அது கழுதையா என்பது நமக்குள் இருக்கட்டும்) மீது சவாரி செய்யத் துடிக்கிறது.இதிலே ராகூல் பெரோசு கான் அவர்களின் தமிழின அடிமைத் தந்திரம் முழு வேகத்தில் அடி மட்ட வேலை செய்து வருகிறது. இப்போதிருந்தே காங்கிரசு குதிரை மேலிருந்தாலும் சரி, கழுதை மேலிருந்தாலும் சரி கவிழ்த்துப் புதைக்க வேண்டிய முதல் எதிரி என்பதை உணர்ந்து பிரச்சாரத்தைத் தொடங்குவோம். காங்கிரசை எதிர்த்து அகில இந்தியா அளவிலே தோன்றும் முதல் போராட்டம் தமிழகத்திலே ஆரம்பிக்கட்டும்.

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP