புதன், 23 மார்ச், 2011

தியாகராய நகரில் டிராபிக் ராமசாமி போட்டி


            சென்னை தியாகராய நகரில் போட்டியிட டிராபிக் ராமசாமி செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.  தமிழக சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்கியது.  சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கே.ஆர். ராமசாமி என்கிற டிராபிக் ராமசாமி, சிவசேனா கட்சி சார்பில் சதீஷ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர். 

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP