வியாழன், 17 மார்ச், 2011

பெருந்தலைவர் மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

தி.மு.க., கூட்டணியில்  பெ.ம.க. போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் கருணாநிதியும்,  பெமக அமைப்பாளர் என்.ஆர். தனபாலன் இருவரும் கையெழுத்து இட்டனர் .பெமகவுக்கு பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP