தமிழக சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இதுகுறித்து சென்னையில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் சுரேஷ்மானே,
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் மாயாவதி 3 நாள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றார். மேலும், 51 வேட்பாளர்களின் பட்டிலை சுரேஷ்மானே வெளியிட்டார். கொளத்தூர் தொகுதிகளில் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக