வியாழன், 17 மார்ச், 2011

மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

தி.மு.க., கூட்டணியில்  மூமுக போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் கருணாநிதியும்,  மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்  இருவரும் கையெழுத்து இட்டனர் . மூமுகவுக்கு சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP